சோக கவிதை | Sad kavithai in tamil

சோக கவிதை | Sad kavithai in tamil

Surya DCE

சோக கவிதை - Sad kavithai in tamil

நேசத்தில் வாழ்வதைவிட நினைவுகளில் வாழ்வதே மேல்....


பூக்கும் பூக்களெல்லாம் வாடத்தான் போகின்றன என்று பூக்க மறுத்தால் இயற்கையின் சதி என்ன ?


உன்னையும் எல்லோருக்கும் பிடிக்கும் என்னையும் எல்லோருக்கும் பிடிக்கும் எங்களை தான் யாருக்கும் பிடிக்கவில்லை!


தேவையான பல விஷயங்களை நான் மறந்து போகிறேன்....உனது நினைவுகளை தவிர!


[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.